
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
8 Jun 2025 4:05 PM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2024 10:06 AM
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
கோவையில் பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது.
11 Dec 2023 10:31 AM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை நாளை சிபிசிஐடி போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர்.
12 Oct 2023 1:57 PM
பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது
போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 1:59 PM
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2023 8:26 PM
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், கைதான வாலிபர் தப்பி ஓட்டம்
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், திருப்போரூரில் கைதான வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பினார்.
1 Aug 2023 7:41 AM
ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2023 6:51 AM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
25 July 2023 3:55 PM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 April 2023 6:36 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்
நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
31 March 2023 7:15 AM
விருகம்பாக்கத்தில் கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை
கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்த 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 March 2023 7:22 AM